You Searched For "#KanchipuramDistrictNews"
உத்திரமேரூர்
உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவி : கைப்பற்ற போவது...
உத்திரமேரூர் சிறப்பு நிலை பேரூராட்சி 18 வார்டுகளை வென்று வாகை சூட போகும் கட்சி எது என பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சேதமடைந்த பாலம் : தடையை மீறும் லாரிகளால் உடையும்...
சேதமடைந்த செய்யாறு பாலத்தில் லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட போதிலும், லாரிகள் அத்து மீறி பாலத்தில் செல்கின்றன. இதனால் பாலம் உடையும் நிலை...
காஞ்சிபுரம்
செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி : பூமி பூஜையுடன்...
காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றின் குறுக்கே, புதிதாக கட்டப்பட உள்ள உயர்மட்ட பாலம் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. .
காஞ்சிபுரம்
குடியரசு தினம் : பள்ளி மாணவர்களுக்கு யோகாசன போட்டிகள்
காஞ்சிபுரம் திருக்காளத்தி மேடு பகுதியில் சாஹானா யோகா நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு யோகாசன போட்டிகள் நடைபெற்றது .
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் 2019-2020ம் ஆண்டில் சிறந்த பள்ளியாக களத்தூர் பள்ளி...
2019- 20 ஆம் ஆண்டில் சிறந்தப்பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட களத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் விருது வழங்கினார்.
காஞ்சிபுரம்
கலைஞர் வீட்டு வசதி திட்டம் மறு கணக்கெடுக்கும் பணி : கலெக்டர் ஆர்த்தி...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் மறு கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் ஆர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம்
சமூக சேவகர் பழனிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
கோவிட் 19 காலங்களில் செங்கை பகுதிகளில் சிறப்பான சேவை செய்த சமூக சேவகர் பழனிவேல் என்பவருக்கு இந்திய எம்பயர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
திருப்பெரும்புதூர்
டாட்டா ஏஸ் வாகனம் மின் கம்பத்தில் மோதி விபத்து : வாலிபர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே டாட்டா ஏசி வாகனம் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார் .
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர், போலீஸ் டிஐஜி ஆகியோர் பெண்கள், இனி நடக்க உள்ள தேர்தலில் மேயராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட உள்ளார்.
காஞ்சிபுரம்
100 வயது மூதாட்டி பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டார்
காஞ்சிபுரத்தில் வசித்து வரும் 100 வயது ரா.மாணிக்கம்மாள் என்ற மூதாட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பூஸ்டர் ஊசி போட்டுக் கொண்டு விழிப்புணர்வு...
காஞ்சிபுரம்
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு : கையாடல் பணத்தை செலுத்த அறிவுரை
ஆற்பாக்கம் ஊராட்சியில் 100நாள் வேலையில் முறை கேடாக பயனாளிகளுக்கு அளித்த 29ஆயிரம் பணத்தை திரும்ப வசூல் செய்து கட்ட தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம்
அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
பெருகிவரும் வைரஸ் தொற்றை கட்டுபடுத்த காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் , புறநோயாளிகள் பிரிவில் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு...