You Searched For "#DindigulNews"
திண்டுக்கல்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கொடி...
தொற்றுநோய் அதிகம் பரவல் குறைந்த அளவே மண்டகப்படிதாரர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது

திண்டுக்கல்
பக்தர்கள் போராட்டத்தால் 4 ரத வீதிகளிலும் வலம் வந்த கோட்டை மாரியம்மன்...
பக்தர்கள் இந்து அமைப்புகளின் போராட்டம் காரணமாக நான்கு ரத வீதிகளிலும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பூத்தேர் வலம் வந்தது

திண்டுக்கல்
நியாயவிலை கடைகளில் கைரேகை பதிவு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் அவதி
50 -க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் பழுதானதால் பொருட்கள் வாங்குவதில் மக்கள் சிரமப்பட்டனர்

திண்டுக்கல்
திண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கந்தூரி விழா
திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளி வாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது

ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரத்தில் ரூ. 10 லட்சம்மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை க்கு தகவல் கிடைத்தது

திண்டுக்கல்
எதிர்பார்த்திராத வெற்றியை அதிமுக பெறும்: முன்னாள் அமைச்சர் நத்தம்...
திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை தற்போது வரை நிறைவேறாமல் இருப்பதை பொதுமக்களிடம் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்

திண்டுக்கல்
கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் இந்த ஆண்டு பூக்குழி இறங்கத் தடை
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்

திண்டுக்கல்
குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்
திண்டுக்கல்லில் 73வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார். திண்டுக்கல்...

பழநி
தைப்பூசத் திருவிழா நிறைவு: பழனி கோயில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை
உண்டியலில் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளின் 119 கரன்சி நோட்டுகள் காணிக்கையாகக் கிடைத்துள்ளது

திண்டுக்கல்
முதன்மை கல்வி அதிகாரி வரத்தாமதம் : பொதுமக்கள் காந்தி சிலையிடம் மனு...
மனுவைப்பெற காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த மக்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள காந்தி உருவச்சிலையிடம் மனு அளித்தனர்

திண்டுக்கல்
குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை: நலம் விசாரித்த ...
பஸ்ஸ்டாப் அருகேயுள்ள குப்பைத் தொட்டியின் உள்ளே இருந்த ஒரு பையிக்குள் இருந்து குழந்தையின் சப்தம் வருவது தெரியவந்தது.

பழநி
பெண்களுக்கு திருமண நிதியுதவி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார்...
இதில் 200 -க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன
