You Searched For "#Corona virus"
இந்தியா
மீண்டும் ஒரு பெருந்தொற்று..? மிரட்டும் பறவைக் காய்ச்சல்..!
பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் கொரோனா தொற்றுநோயை விட 100 மடங்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்தனர்.
கோயம்புத்தூர்
கோவையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண் உயிரிழப்பு
Coimbatore News Today: கோவையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் கொரோனா அலர்ட்: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா அதிகரித்தாலும் பதற்றப்பட தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
கொரோனா கட்டுக்கதைகளும், உண்மைகளும்.. ஐசிஎம்ஆர் பதில்
கொரோனா தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என ஐசிஎம்ஆர் மற்றும் சிடிஎஸ்சிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு
பிஎப்.7 வகை கொரோனா: தடுப்பூசி போடாதவர்கள் எச்சரிக்கையாக இருக்கனும்
ஒமிக்ரானின் புதிய திரிபான பிஎப்.7 வகை கொரோனா வைரஸ், தடுப்பூசி போடாதவர்களுக்கு கடும் பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது என மருத்துவ நிபுணர்கள்...
தமிழ்நாடு
கொரோனா புதிய அலை.. முகக்கவசம் கட்டாயமாக்க ராமதாஸ் வேண்டுகோள்
கொரோனா புதிய அலை காரணமாக முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு
பில்லியனர்களை உருவாக்கிய கொரோனா.. இன்னும் பரிதவிக்கும் மக்கள்
கொரோனா வைரஸ் மருந்து நிறுவனங்களை சேர்ந்த பலரை பில்லியனர்களாக உருமாற்றி விட்டது. இன்னும் தடுப்பூசியில் சமத்துவமின்மை நிலவுகிறது.
தமிழ்நாடு
கொரோனா ஸ்பைக் புரதத் தடுப்பூசி செயல்திறன் தக்கவைப்பு: ஐஐடி ஆய்வில்...
சார்ஸ் கோவ்-2 உருமாற்றத்திற்கு எதிரான ஸ்பைக் புரதத் தடுப்பூசி செயல்திறன் தக்கவைக்கப்பட்டுள்ளதாக ஐஐடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: முதல்வர் இன்று ஆலோசனை
தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று
பொது இடங்களில் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் - ஆட்சியர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவிக்கபட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி வேண்டுகோள்...