இந்தியா - Page 2
இந்தியா
ஏக்நாத் ஷிண்டேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்பார் எனவும், அவருக்கு பாஜக முழு ஒத்துழைப்பு வழங்கும் என தேவிந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

இந்தியா
பி.எஸ்.எல்.வி., சி - 53 ஏவுகணை விண்ணில் பயணம்..!
ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மூன்று செயற்கைக் கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி 53 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பயணமானது.

இந்தியா
பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
Rocket Launch Today - ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இந்தியா
அமர்நாத் புனித யாத்திரை இன்று முதல் துவக்கம்
Amarnath Temple - ட்ரோன் மூலம் கண்காணிப்பு மற்றும் ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் முறைகளும் பின்பற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா
நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
New Corona Vaccine - புனேயில் உள்ள ஜெனோவா பயோபார்மசியூட்டிகல்ஸ் நிறுவனம் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாடு
மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்ற...
தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்ததை அடுத்து மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும் என்று மத்திய...

விளையாட்டு
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா விலகல்: ஜஸ்பிரித் பும்ரா...
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா விலகல்

இந்தியா
முதல்வர் ஸ்டாலின்-யஸ்வந்த் சின்ஹா நாளை சந்திப்பு..!
குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு கேட்க எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா, முதல்வர் ஸ்டாலினை முறைப்படி நாளை சந்திக்கிறார்.

இந்தியா
துணை குடியரசுத்தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு...!
இந்திய குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியா
அதிவேக அபியாஸ் விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது
விண்ணில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் “அபியாஸ்” விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.

இந்தியா
சமூக ஆர்வலர் கைது விவகாரம்: ஐ.நா.விடம் இந்தியா கடும் சீற்றம்..!
சமூக ஆர்வலர் கைது குறித்து கருத்து கூறி இருப்பது, இந்தியாவின் நீதித்துறையில் தலையிடுவதற்கு சமம் என ஐ.நா.,வுக்கு மத்திய அரசு பதிலடி தந்துள்ளது.
