/* */

அமெரிக்காவை உற்றுநோக்கும் நாடுகள்

அமெரிக்காவை உற்றுநோக்கும் நாடுகள்
X

அமெரிக்காவில் கோவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5.50,000 ஐ தண்டியுள்ள வேளையில் வெள்ளிக்கிழமை தரவுகளுக்கு இணங்க அமெரிக்காவில் இதுவரை குறைந்தது ஒரு தடுப்பு மருந்து 101 மில்லியன் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது மொத்த சனத்தொகையில் வயது வந்தவர்களின் 31 விகிதம் ஆகும். இதே வேளை கனடாவில் ஐந்து மில்லியன் கோவிட் தடுப்பு மருந்துகளை கொடுத்துள்ளது.

திருமணம் ஆனவர்கள் தமது தேனிலவுக்கு செல்லலாம் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா பல மில்லியன் தடுப்பு மருந்துகளை தமது தடுப்பு மருந்து வழங்கும் நிலையங்களுக்கு வழங்கி இருந்தது, இருப்பினும் கனடா மேலும் 72,000 தடுப்பு மருந்துகளை மட்டுமே வழங்கக்கூடியதாக இருந்தது.

மிசிசிப்பி, அலாஸ்கா, அரிசோனா மற்றும் ஜார்ஜியா போன்ற மாநிலங்கள் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பு மருந்து போடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நிலையம் வெளியிட்ட ஆலோசைப்படி தடுப்பு மருந்தை பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கும், அமெரிக்காவுக்குள்ளும் குறைந்த பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Updated On: 4 April 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...