/* */

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிப்பது தொடர்பாக ஆலோசனை: கலெக்டர் ஆகாஷ்

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிக்க அனுமதிப்பது தொடர்பாக வனத்துறை, காவல்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

HIGHLIGHTS

இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிப்பது தொடர்பாக ஆலோசனை: கலெக்டர் ஆகாஷ்
X

பைல் படம்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழைய குற்றாலத்தில் இறைவனிடங்களில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். மேலும் குற்றாலத்திற்கு சுற்றுலா மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது. அனைத்தையும் மேற்கொண்டு மிக விரைவில் நம்பர் ஒன் சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 9 July 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?