/* */

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்

HIGHLIGHTS

ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற பணம் பறிமுதல்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, திருவேங்கட சாலையில் பறக்கும் படை அதிகாரி சிவக்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 1,12,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதனை கொண்டு வந்தவர் குறிஞ்சாக்குளம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து பறிமுதல் செய்யபட்ட பணத்தை சங்கரன்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Updated On: 21 March 2021 2:23 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!