/* */

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி

சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.

HIGHLIGHTS

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு நிதியுதவி
X

சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி வழங்கினர்.

சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு அமைச்சர்கள் நிதி உதவி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள களத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் தலா 3 லட்சமும், காயமடைந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவிகளை விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

Updated On: 3 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்