Begin typing your search above and press return to search.
விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் மீது நடத்திய சாதி வெறி தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்