/* */

விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

விருதுநகரில் ஆதி தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

விருதுநகரில் ஆதிதமிழர் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி வீரலூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் மீது நடத்திய சாதி வெறி தாக்குதலை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் துறையும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்

Updated On: 24 Jan 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...