/* */

செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை

செல்போன் திருட்டு வழக்கு- ஒருவருக்கு 2 ஆண்டு சிறை
X

விருதுநகரில் செல்போன் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உத்திரகுமார். இவர் செல்போன் திருட்டு வழக்கில் விருதுநகர் மேற்கு போலீசாரால் கடந்த 2014 ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விலை உயர்ந்த 11 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கு விசாரணை விருதுநகர் முதலாவது நீதித்துறை நடுவர் மருதுபாண்டி முன் நடந்தது.இதில் அரசு வழக்கறிஞர் கே.எஸ்.ராமசாமி ஆஜரானார். உத்திரகுமாருக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் தலா ஓராண்டு சிறை, தலா ரூ.1000 அபராதம், கட்டத் தவறினால் தலா ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நடுவர் உத்தரவிட்டார்.

Updated On: 19 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!