/* */

பட்டாசு ஆலையில் வெடி விபத்து -ஒருவர் பலி

விருதுநகர் அருகே மூடியிருந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து-ஒருவர் பலி

HIGHLIGHTS

பட்டாசு ஆலையில் வெடி விபத்து -ஒருவர் பலி
X

விருதுநகர் அருகே அப்பையநாயக்கன்பட்டியில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் மூடப்பட்டிருந்த அறையில் வைக்கப்பட்ட ரசாயன மூலப்பொருட்கள் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஆலையின் பாதுகாவலர் சங்கரலிங்கம் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

தொடர்ந்து தீ எறிந்ததால் நீண்ட நேரமாக போராடி உயிரிழந்தவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் நடைபெறும் 6 வது பட்டாசு ஆலை வெடி விபத்து இதுவாகும். 6 விபத்துக்களில் 36 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 March 2021 9:54 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்