/* */

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 295 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ
X

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி, நேற்று வரை 20624 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும், 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 21, 023ஆக உயர்ந்துள்ளது

இதுவரை 19,044 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1732 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 247 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Updated On: 4 May 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’