/* */

சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் எண்ணும் பணி

சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் எண்ணும் பணி
X

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.44.27 லட்சம் கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உண்டியல்கள் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், செயல் அலுவலர் விஸ்வநாதன், அறங்காவலர் ராஜா பெரியசாமி ஆகியோர் தலைமையில் திறக்கப்பட்டு இரண்டு நாட்களாக எண்ணப்பட்டது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுந்தரமகாலிங்கம் கோயிலில் ரூ. 44 லட்சத்து 27,859 பணமும் சந்தன மகாலிங்கம் கோயிலில் ரூ. 5 லட்சத்து 34 ,760 பணமும் 21.8 கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Updated On: 13 April 2021 7:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?