/* */

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மீது குற்றப் பத்திரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மீது குற்றப் பத்திரிக்கை
X

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், எம்.பி .மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக எழுந்த புகார்களின் பேரில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர்.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி வள்ளிமணாளன் முன்னிலையில், குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் மீதான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். முதல் வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட 7 பேர் மீதும், 2வது வழக்கில் முன்னாள் அமைச்சர் உட்பட 8 பேர் மீதும் 40 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Updated On: 10 Jan 2023 12:33 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...