/* */

சாத்தூர் அருகே நாய் கடித்து மான் பலியானது

சாத்தூர் அருகே  நாய் கடித்து  மான் பலியானது
X

நாய் கடித்து பலியான புள்ளி மான்

சாத்தூர் அருகே, நாய்கள் கடித்து புள்ளிமான் பலியான சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் காப்புக் காடுகள் உள்ளன. இவற்றில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. அவ்வப்போது காட்டுப் பகுதியிலிருந்து மான்கள் ஊருக்குள் நுழைந்துவிடும். அப்படி ஊருக்குள் வந்த புள்ளிமான் ஒன்றை, அந்தப்பகுதியிலிருந்த தெருநாய்கள் விரட்டி கடித்துள்ளன. நாய்கள் கடித்ததால் காயமடைந்த புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், புள்ளிமான் உடலை மீட்டு அந்தப்பகுதி கண்மாய்கரை பகுதியில் புதைத்தனர்.

Updated On: 22 May 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!