/* */

ராஜபாளையத்தில் அரிசிக் கடையில் ரூ. 40 ஆயிரம் பணம் திருட்டு

ராஜபாளையத்தில், அரிசிக்கடையின் கூரையை பிரித்து 40 ஆயிரம் பணம் திருடிய மர்ம நபர்கள்

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் அரிசிக் கடையில் ரூ.  40 ஆயிரம் பணம் திருட்டு
X

பைல்ல படம்

ராஜபாளையத்தில், அரிசிக்கடையின் கூரையை பிரித்து நுழைந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போன சம்பவம் குறித்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (48). இவர் ராஜபாளையம் மடத்துப்பட்டி தெருவில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை அரிசிக்கடைக்குச் சென்ற தங்கப்பாண்டியன், கடையின் மேற்கூரை பிரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் பணப்பெட்டியில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா ஆகியவை திருடு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அரிசிக்கடையின் மேற்கூரையை பிரித்து பணம் மற்றும் கண்காணிப்பு காமிராவை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 7 Sep 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!