/* */

ராஜபாளையத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி
X

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 300-க்கு மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன. இதில், தமிழக நாட்டு இன நாய்களான கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் மற்றும் கேரவன் ஹவுண்ட், ராம்பூர் ஹவுண்ட், முதல் ஹவுண்ட் உள்ளிட்ட 300 நாய்கள் கலந்து கொண்டன.

பங்கேற்ற நாய்களின், உடல் அமைப்பு வயது, உயரம், எடை, வேகம் உள்ளிட்ட தன்மைகளை வைத்து சிறந்த எட்டு நாய்களையும், குட்டிகளில் இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இதில், கன்னி இன நாய் முதல் பரிசை வென்றது. இரண்டாவது பரிசை சிப்பிப்பாறையும், மூன்றாம் பரிசை ராஜபாளையம் இன நாயும் பெற்றன. நாயின் உரிமையாளர்களுக்கு வெற்றி கோப்பை சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ராஜபாளையம் கிளப் தலைவர் கற்பகச்செல்வம் செய்திருந்தார்.

Updated On: 9 Jan 2023 2:07 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!