/* */

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து எஸ்.பி நேரடி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து  எஸ்.பி நேரடி ஆய்வு
X

விழுப்புரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஊரடங்கில் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு மாவட்டத்தில் சரியாக கடைபிடிக்க படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி, அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் வெளியே வருகிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து காவல்துறை மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்