/* */

கால்நடை மருந்தக அமைச்சர் பூமிபூஜை

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண் விரிவாக்க மையத்திற்கு பூமி பூஜை போட்டார்.

HIGHLIGHTS

கால்நடை மருந்தக அமைச்சர் பூமிபூஜை
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று, ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்கான பூமி பூஜையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் உட்பட பலர் அருகில் உள்ளனர்.

Updated On: 1 Jun 2022 4:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  3. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  4. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  5. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  6. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  7. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!