/* */

உரிமம் பெறாத பெண், குழந்தைகள் விடுதிகள் மூடப்படும்: கலெக்டர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெறாத பெண் குழந்தைகள் விடுதிகள் மூடப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

உரிமம் பெறாத பெண், குழந்தைகள்  விடுதிகள் மூடப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்டு வரும் பெண்கள், குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள், இல்லங்கள், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிருக்கான விடுதிகள் போன்றவற்றை தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் சட்டத்தின்படி, கடந்த ஜூலை 1ந்தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு மாவட்டகலெக்டரின் மூலம் உரிமம் வழங்கப்படும். இணையதள வழியில் பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகளை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், நிா்வாகிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளாா்.

Updated On: 13 July 2022 3:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?