/* */

விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கடத்தல் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்
X

விழுப்புரத்தில் மதுபாட்டில் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி தென்னல் பகுதியில் மது விலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர், அப்போது அவ்வழியே வந்த லோடுகேரியரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் வாகனத்தில் 3 லட்சத்து, 88 ஆயிரம் மதிப்பிலான 7200 மதுபாட்டில்களை கடத்தி வந்த பிரவீன்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள் மற்றும் லோடு கேரியரை பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 Sep 2021 2:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!