/* */

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் கொரோனா தீவிர பரவலை கட்டுப்படுத்த போலீஸ் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளித்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் போலீஸ் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு
X

விழுப்புரம் நகரத்தில் நகராட்சி பகுதிகளில் கொரோனா தீவிர பரவலை தொடர்ந்து கொரானாவை கட்டுபடுத்த சனிக்கிழமை நகராட்சியின் சென்னை திருச்சி நெடுஞ்சாலை, நேருஜி ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் போலீஸ் தண்ணீர் பீச்சி அடிக்கும் வாகனம் மூலம் கிருமிநாசினி மருந்துகள் தெளித்தனர்.

Updated On: 8 May 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்