/* */

ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளை உறுதி மொழி எடுக்க வைத்த விழுப்புரம் காவல்துறை

விழுப்புரம் நகரத்தில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சுற்றியவர்களை காவல்துறையினர் நிறுத்தி உறுதி மொழி ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பினர்

HIGHLIGHTS

ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளை உறுதி மொழி எடுக்க வைத்த விழுப்புரம் காவல்துறை
X

ஊரடங்கில் தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைத்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரம் நகர பகுதியில் முழு ஊரடங்கினை மதிக்காமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி இருசக்கர வாகனத்தில் பலர் சுற்றி வருகின்றனர்.

அவ்வாறு வந்த வாகனங்களை தடுத்து நிறுத்திய காவல் உதவி ஆய்வாளர்கள் மருது, பாலசிங்கம், பாஸ்கரன், மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் வாகன ஓட்டிகளை, தேவையின்றி வெளியே சுற்றமாட்டோம், அரசின் உத்தரவை மதித்து நடப்போம் என உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 22 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!