/* */

விழுப்புரம் அருகே காணாமல் போனவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே காணாமல் போனவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே காணாமல் போனவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு
X

காணாமல் போய் பிணமாக மீட்கப்பட்ட முத்தம்மாள்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது துலுக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 58, திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய் விட்டார்,

அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதே கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார், தகவலறிந்து விரைந்து வந்த கண்டமங்கலம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகைக்காக யாராவது கொலை செய்து உள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர், அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது