/* */

அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு அபராதம்

விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

அதிக பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்துக்கு அபராதம்
X

பேருந்து (மாதிரி படம்)

விழுப்புரம் வளவனுர் அருகே கொங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் விழுப்புரம் வட்டாட்சியர் வெங்கடசுப்பரமணியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கை தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்,

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த இராமன் என்ற தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர், சோதனையில் பேருந்தில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பேருந்துக்கு வட்டாட்சியர் ரூ 5,000 அபராதம் விதித்தார்.

Updated On: 1 Aug 2021 12:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...