/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  22 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில், 22 பேருக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை மொத்தம், 44,978 பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இன்று கொரோனா இறப்பு பதிவாகவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் இறந்தவர்கள் எண்ணிக்கை, 351 பேர். இன்று மட்டும் 43 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,398 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 272 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 8 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  2. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  3. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  4. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  5. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  6. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  7. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  10. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்