/* */

விழுப்புரம் நகராட்சி சார்பில் மீன் அங்காடி கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் அனிச்சம் பாளையம் சாலையில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடங்களை கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் நகராட்சி சார்பில் மீன் அங்காடி கட்டும் பணி: கலெக்டர் ஆய்வு
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் அனிச்சம்பாளையம் சாலையில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடங்களை கலெக்டர் மோகன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வருகின்ற 5-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும்போது புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். எனவே பணிகளை கால தாமதமின்றி திட்டமிட்ட காலத்திற்குள் முடித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்ற தலைவர் சக்கரை தமிழ்ச் செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளர் ஜோதிமணி, நகரமன்ற கவுன்சிலர்கள் பத்மநாபன், பத்மாவதி, நகர தி.மு.க. செயலாளர் சக்கரை உள்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 23 March 2022 1:57 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்