/* */

நூறுநாள் பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டீர்களா என கலெக்டர் விசாரணை

நூறுநாள் பணியில் ஈடுபட்டு இருந்த பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா என மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

நூறுநாள் பணியாளர்களிடம் தடுப்பூசி போட்டீர்களா என கலெக்டர் விசாரணை
X

100 நாள் பணியாளர்களிடம் தடுப்பூசி குறித்து கேட்டறிந்த கலெக்டர். 

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம், ஒலக்கூர் ஊராட்சியில் மேய்க்கால் புறம்போக்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.39.8 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணியை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா என கேட்டறிந்தார். உடன் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 10 Dec 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  4. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  5. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  6. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  7. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  10. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!