/* */

விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்கு

விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் 1800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்கு
X

முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்

விழுப்புரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி.சண்முகம் தலைமையில் ஆளும் திமுக அரசை கண்டடித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

அதில் கலந்து கொண்ட அதிமுகவினர் 1800 மீது கொரோனா விதிமுறைகளை மீறி அதிகளவில் கூட்டமாக கூடுதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 18 Dec 2021 12:25 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!