/* */

ராதாபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

ராதாபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

விழிப்புணர்வு பிரச்சார பேரணியை தொடங்கி வைத்த கலெக்டர் த.மோகன் 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்கும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டர் த.மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 2 Oct 2021 4:29 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!