/* */

ஆரோவில்லில் சாலை பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் சாலை பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆரோவில்லில் சாலை பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

ஆரோவில்லில் சாலைப்பணிகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு நடத்தினார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரம் ஆரோவில், இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அன்னையின் கனவு திட்டமான பசுமை வழிச்சாலை மற்றும் ஆரோவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதில் மரங்கள் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சிலர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பசுமை வழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று ஆட்சியர் மோகன் தலைமையில் ஆரோவில்லில் பசுமை வழிச்சாலை அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஆரோவில் அறக்கட்டளை செயலர் ஜெயந்தி ரவி மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 3 July 2022 9:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!