/* */

ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை பறிமுதல் செய்தது

HIGHLIGHTS

ஆரோவில் பகுதியில் ஏழு உலோக சிலைகள் பறிமுதல்
X

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு கடந்த இருந்த சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் ஆரோவில்லில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் 7 உலோக சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆரோவில் உள்ள கைவினை பொருட்கள் விற்பனை கடைக்கு விரைந்தனர். மேலும் அந்த கடையில் சோதனை செய்ததில் அர்த்த நாதீஸ்வரர், சிவகாமி, புத்தர், கிருஷ்ணர், மயில் சிலை உள்ளிட்ட 7 உலோக சிலைகளை கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Sep 2022 4:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...