/* */

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் நிவாரண உதவி

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் நிவாரணம் வழங்கினார்.

HIGHLIGHTS

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் நிவாரண உதவி
X

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய எம்பி ரவிக்குமார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஆமூர் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தது.

அந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை,வேட்டி, அரிசி,மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் எம்.பி இன்று வழங்கி ஆறுதல் கூறினார்.

Updated On: 28 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...