Begin typing your search above and press return to search.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் நிவாரண உதவி
திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்பி ரவிக்குமார் நிவாரணம் வழங்கினார்.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஆமூர் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டு 6 வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
அந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேலை,வேட்டி, அரிசி,மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் எம்.பி இன்று வழங்கி ஆறுதல் கூறினார்.