/* */

24 மணி நேரத்தில் கிடைத்த மகிழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், கொடுங்கால் ஊராட்சியில் நிலவிய குடிநீர் பிரச்னைக்கு 24 மணி நேரத்தில் முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர்

HIGHLIGHTS

24 மணி நேரத்தில் கிடைத்த  மகிழ்ச்சி
X

குடிநீர் பிரச்னை தீர்ந்ததால் மகிழ்ச்சியோடு தண்ணீர் பிடிக்கும் பெண்கள்.

கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்த அமைச்சர். மக்கள் மகிழ்ச்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொடுங்கால் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை தொடர்ந்து இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடியிடம் தொலைபேசி மூலம் தங்களது குடிநீர் பிரச்சனையை தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளிடமும் உடனடியாக பேசி ஆழ்துளை கிணறு அமைத்து 24 மணி நேரத்தில் கொடுங்கால் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்தார். உடனடியாக குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அப்பகுதி மக்கள் நன்றியினைத் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 12 May 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்