/* */

கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது

HIGHLIGHTS

கண்டாச்சிபுரம் அருகே கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
X

கண்டாச்சிபுரம் அருகே கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பசுமாடு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த வீரமுத்து. இவர் தனது பசுமாட்டை பேருந்து நிலையத்தின் பின்புறம் திருமணம் மண்டபத்தின் அருகில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்,

மேய்ச்சலுக்கு சென்ற போது, பசுமாடு கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே, ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக, பொதுமக்கள் உதவியுடன் பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது

Updated On: 25 Jun 2021 12:22 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...