/* */

திருவெண்ணெய்நல்லூரில் 100 நாள் வேலையை ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நடைபெற்ற 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

திருவெண்ணெய்நல்லூரில் 100 நாள் வேலையை ஆய்வு செய்த கலெக்டர்
X

பணியாளர்களை ஆய்வு செய்யும் கலெக்டர் 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் வட்டம், கீரிமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நூறு நாள் வேலை திட்டத்திற்கு பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் குறித்து ஆய்வு செய்தார்

Updated On: 22 Dec 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...