/* */

விழுப்புரம் அருகே மளிகை கடை கல்லாவில் ரூ.5 ஆயிரம் திருடியவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே மளிகை கடை கல்லாவில் திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே மளிகை கடை கல்லாவில் ரூ.5 ஆயிரம் திருடியவர் கைது
X

கைது செய்யப்பட்ட பாவாடை.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துன்பம்பரமேடு கிராமம் ஓடுவன்குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் பாவாடை. இவர் அங்குள்ள மளிகை கடையில் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார், அப்போது கடை உரிமையாளர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது கடையின் கல்லாவைத் திறந்து ரூபாய் 5 ஆயிரத்தை திருடி உள்ளார்.

அப்போது பொதுமக்கள் பார்த்து கண்டாச்சிபுரம் ஆய்வாளர் சித்ராவுக்கு தகவல் தெரிவித்தனர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் சித்ரா, பாவாடை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

Updated On: 26 Aug 2022 1:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  3. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  4. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  5. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  6. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  7. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  8. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  9. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  10. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி