/* */

வசூல் வேட்டையில் மருத்துவதுறையினர்

திண்டிவனத்தில் தினந்தோறும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் சுகாதார துறையினரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

வசூல் வேட்டையில் மருத்துவதுறையினர்
X

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் சலவாதி- கல்லூரி சாலை சந்திப்பில் சுகாதாரத்துறையை சேர்ந்த தினேஷ்ராஜா தலைமையில் தினசரி காலை ஏழு மணிக்கு வரும் நான்கு பேர் கொண்ட குழு இரவு ஏழு மணி வரை அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

500/2000/5000 என வசூலில் ஈடுபடும் இவர்கள் ரூபாய் 200க்கு ரசீது போட்டால் ஐநூறு ரூபாயும் 2000 ரூபாய் ரசீது போட்டால் 5000 ரூபாயும் வசூலிக்கின்றனர்,

தினசரி இரண்டு லட்சம் வரை வசூலிக்கும் இவர்கள் வசூல் தொகையை அரசுக்கு முறையாக செலுத்துகின்றனரா என்பதை தணிக்கை செய்யவும் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 May 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...