/* */

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு: கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு:  கலெக்டர் நேரில் ஆய்வு
X

வாக்கு சாவடியில் ஆய்வு மேற்கொள்ளும் கலெக்டர் மோகன் 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பாரதி ஐ.டி.ஐ-ல் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் உடனிருந்தனா்.

Updated On: 19 Feb 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு