/* */

வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் , உபரி நீர் திறந்து விடப்பட்டது

HIGHLIGHTS

வீடுர் அணை முழு கொள்ளளவை எட்டியது
X

வீடூர் அணை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வீடுர் அணை நீர்வரத்து பகுதிகளில் , அணைக்கு வரும் சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அணை வேகமாக நிரம்பி வந்தது.

இந்நிலையில் இன்று வீடுர் அணை முழு கொள்ளளவான 32 அடியை எட்டிய நிலையில் இன்று அணையின் பாதுகாப்பு கருதி 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 40,000 கன அடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது.

Updated On: 19 Nov 2021 3:37 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  4. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  5. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  6. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  7. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  8. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  10. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...