/* */

எப்படியோ இருந்த நான், இப்படி மாறிட்டேன்: ஒரு கால்வாயின் மகிழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கூட்டேரிபட்டில் தூர்ந்து போன வாய்க்காளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாக சீரமைத்தது

HIGHLIGHTS

எப்படியோ இருந்த நான், இப்படி மாறிட்டேன்: ஒரு  கால்வாயின் மகிழ்ச்சி
X

கால்வாயை சீரமைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டேரிப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சர்வீஸ் சாலை ஓரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மழைநீர் செல்லும் கால்வாய் தூர்ந்த நிலையில் மழைநீர் செல்ல வழியின்றியும், கால்வாய் மேல்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப்புகள் பெயர்ந்து அப்பகுதிக்கு செல்லும் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் காணப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பி வைத்தனர், அதன் பேரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய (NHAI) உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊழியர்கள் தூர்ந்துபோன கால்வாயை சுத்தப்படுத்தியும், அதன்மேல் புதிய சிமெண்ட் சிலாப்புகளை அமைத்தனர்.

உடனடியாக இதை சரி செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இச்செயல் பொதுமக்களிடையே பாராட்டுகளைப் பெற்றது.

Updated On: 11 Sep 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது