/* */

செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு: அமைச்சர் இயக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் இயக்கி வைத்தார்

HIGHLIGHTS

செஞ்சியில் சூரிய ஒளி மின் கோபுர விளக்கு:  அமைச்சர் இயக்கி வைத்தார்
X

சூரிய ஒளியில் எரியும் 3 எல்இடி. மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

செஞ்சி நகரில் சூரிய ஒளியில் இயங்கும் 3 மின் கோபுர விளக்கு கம்பங்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இயக்கி வைத்தார்.

செஞ்சி பேரூராட்சி சார்பில் ரூ 8.50 லட்சம் மதிப்பில் சூரிய ஒளியில் எரியும் 3 எல்இடி. மின் கோபுர விளக்கு கம்பங்களை அமைச்சர் மஸ்தான் சிங்கவரம் சாலையில் ரூ 6 லட்சம் மதிப்பிலும், கிருஷ்ணர் கோயில் அருகில் 1.50 லட்சம் மதிப்பிலும், சந்தை தோப்பு பகுதியில் ரூ 1 லட்சம் மதிப்பிலும் சூரிய ஒளியில் இயங்கும் எல்.இ.டி.மின் விளக்கு கம்பங்களை இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது பேரூராட்சி செயல் அலுவலர் தெய்வீகன், பேரூராட்சி துப்புறவு பணி மேற்பார்வையாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பிறக்காத பிள்ளையின் அழகு கவிதைகள்..!