/* */

செஞ்சி அருகே தரமற்ற தார்சாலை: எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தரமற்ற தார் சாலை அமைப்பதை கண்டித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே தரமற்ற தார்சாலை:  எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் மறியல்
X

செ.கொளபாக்கம் முதல் கோழிப்பண்ணை வரை உள்ள சாலை தரமற்று உள்ளதாகக்கூறி, மறியல் செய்த பொதுமக்கள். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்குட்பட்ட செ.கொளபாக்கம் முதல், கோழிப்பண்ணை வரை உள்ள இரண்டரை கிலோமீட்டர் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது, அதனை செப்பனிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஆனால், அந்தப் பணிக்கு அரசு ரூபாய் 32 லட்சத்து 68 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தரமற்ற முறையில், அந்த தார் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து தரமான முறையில் தார் சாலை அமைக்க கோரிக்கை விடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Updated On: 31 Dec 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து