Begin typing your search above and press return to search.
செஞ்சி அருகே சாராய ஊரல் அழிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 800 லிட்டர் சாராய ஊரலை போலீசார் அழித்தனர்
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட போத்துவாய் உளியம்பட்டு மலைப்பகுதியில் 4 பாரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊரல்களை செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அழித்தனர்.