/* */

உருது பள்ளி கட்டடத்திற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உருது ஆரம்பப்பள்ளி புதிய கட்டடத்திற்கு அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

HIGHLIGHTS

உருது பள்ளி கட்டடத்திற்கு  அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
X

உருது பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (உருது) சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 24 லட்சம் மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை கட்டுவதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டினார்.

ஒன்றிய சேர்மன் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 8 March 2022 4:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...