/* */

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் அமைச்சர் மஸ்தான் மகன் வெற்றி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் போட்டியிட்ட அமைச்சர் மஸ்தான் மகன் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் அமைச்சர் மஸ்தான் மகன் வெற்றி
X

செஞ்சி பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர் மஸ்தான் மகனுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி பேரூராட்சி 7-வது வார்டில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக அமைச்சர் மஸ்தான் மகன் மொக்தியார் மஸ்தான் போட்டியிட்டார். அவர் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அவருக்கு தேர்தல் அலுவலர் ராமலிங்கம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

Updated On: 22 Feb 2022 2:47 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!