/* */

காட்பாடி அருகே, லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

பொன்னையில் பட்டா மாறுதலுக்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

HIGHLIGHTS

காட்பாடி அருகே, லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
X

பொன்னையில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னையை சேர்ந்தவர் வெங்கடேசன், 50; விவசாயி. அதே பகுதியில், அவரது தந்தை பெயரில் உள்ள பூர்வீக வீட்டை, தன் பெயரில் பட்டா மாற்ற, பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதா என்பவரிடம் மனு கொடுத்தார்.பட்டா மாற்றம் செய்ய, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கவிதா கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த கவிதாவிடம் நேற்று, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். கவிதா பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்து, வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Updated On: 4 Jun 2021 9:01 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை