வேலூர்
திருவலம் அருகே டாஸ்மாக் கடை சுவரை உடைத்து மதுபானம் திருட்டு
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள டாஸ்மாக் கடை சுவரை உடைத்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான மதுபானம் திருட்டு.
காட்பாடி
காட்பாடி அருகே, லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
பொன்னையில் பட்டா மாறுதலுக்காக, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
காட்பாடி
காட்பாடியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது
காட்பாடியை அடுத்த கரசமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய 4 பேர் கைது
வேலூர்
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்பால் 111 தெருக்கள் தகரத்தால்...
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே தெருவில் மூவருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 111 தெருக்கள் தகரத்தால் அடைக்கப்பட்டன
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் சாராயம் விற்பதை தடுக்க காவல்துறை ரோந்து
வேலூர் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பதை தடுக்க மலைப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
வேலூர்
போலீசாரிடம் இருந்து தப்பிக்க நூதன முறையில் சாராயம் வாங்க சென்ற
போலீசாரிடம் இருந்து தப்பிக்க, ஆன்லைன் வணிக நிறுவனத்தின் சீருடை அணிந்து கொண்டு நூதன முறையில் சாராயம் வாங்க சென்ற வாலிபர்
குடியாத்தம்
விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்
கோயில் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு...
உணவு வழங்குதல் பணிகளை மேற்கொள்ளும் கோயில் பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை
வேலூர்
வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க...
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆக்சிஜன் தரும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
வேலூர்
வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து
வேலூர் மாவட்டத்துக்கு 7 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த நடவடிக்கை
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் காலியாக உள்ள வார்டுகள்
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,500 க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன
கீழ்வைத்தியனான்குப்பம்
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி
பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை ஊழியர் கொரோனாவுக்கு பலி. சிலமணி நேரத்தில் மனைவியும் இறந்த பரிதாபம்