/* */

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு 1 லட்சம் புத்தகங்கள் வருகை

ஒருங்கிணைந்த வேலூர் , திருப்பத்தூர் , ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 181 நூலகங்களுக்கு 1 லட்சம் புத்தகங்கள் வருகை

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு 1 லட்சம் புத்தகங்கள் வருகை
X

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு வந்துள்ள 1 லட்சம் புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணி

வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களில் உள்ள 181 நூலகங்களுக்கு 50 தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. புத்தங்களை பிரித்து அனுப்பும் பணியில் நூலகர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .

தமிழகத்தில் நூலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் அவ்வப்போது வாங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு, அரசு சார்பில் இந்த ஆண்டும் தேவையான புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது . இதில் பல்வேறு தலைப்புகளில், அனைவரும் தேவையான தகவல்களை பெறும் வகைகளில் நூல்கள் அந்தந்த நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்ட மைய நூலகத்தின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மொத்தம் 181 நூலகங்கள் உள்ளது. இந்த நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம், பொது அறிவு, கணக்குத்தமிழ், இலக்கியம், இலக்கணம் போன்ற தலைப்புகளில் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் வந்துள்ளன. இந்த நூல்களை பிரித்து கிளை நூலகங்கள் மற்றும் ஊர்புற நூலகங்களுக்கு அனுப்பும் பணியில் நூலகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 29 Jun 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!