Begin typing your search above and press return to search.
செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றைய (6ம் தேதி) கொரோனா தடுப்பூசி முகாம்கள்
செங்கம் பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களின் விபரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (6ம் தேதி) 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி (முதல் மற்றும் இரண்டாம் தவணை ) போடப்படுகிறது.
அதன்படி, இன்று நடைபெறும் முகாம்கள் குறித்த விபரங்களை மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் வெளியிட்டுள்ளார்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள்:
மேல்பள்ளிப்பட்டு, சென்னசமுத்திரம், அரட்டவாடி, இளங்குண்ணி, பரமனந்தல், மேல்பென்னாத்தூர்.
முகாம்கள்:
செங்கம் பேருந்து நிலையம், ஊர்கவுண்டணூர், பண்றேவ், தண்டம்பட்டு, அரசங்கண்ணி, திருவள்ளுவர் நகர், நீப்பத்துறை, புளியம்பட்டி, மல்லிகாபுரம், சாமந்திபுரம், கன்னகுருக்கை, மில்லத் நகர்.
ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்தி பயன் பெறு வட்டார சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.